G n a n a S a k t h i p e e d a m

1775214934438-019d530b-72ce-718f-83d7-c7ac0ea9973e
previous arrow
next arrow


About Us

ஒரு சாதாரண மக்கள் ஆலயம் அமைப்பதால் பல ஜென்ம பாவங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும். இந்த காலகட்டத்தில் சாதாரண மக்களுக்கு பல லட்ச ரூபாய் செலவு செய்து ஓர் ஆலயம் அமைக்க பொருளாதாரம் இருந்தாலும் அதற்கெல்லாம் ஒரு வாய்ப்பும் பாக்கியமும் தேவை நமது ஞானகுருஜியின் தவப் பயனால் இந்த ஆலயத்தில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து நவகிரக தோஷங்கள் ஜாதக பிரச்சனைகள் தீர இன்று பதிவு செய்யுங்கள். உங்கள் பெயரில் ஒரு லிங்கம் அல்லது ஒன்றது லிங்கம் பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று இறைவனை பார்த்து உங்கள் குறைகளை நிவர்த்தி செய்யலாம். 108 அடி உயரத்தில் இந்த ஆலயம் 9 லிங்கமும் 68 அடி உயரத்தில் ஒன்றது லிங்கத்தின் ஒரு கோடி லிங்கம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்திய திருநாட்டில் வாழ்பவர்களுக்கு ஞான சக்தி பீடம் மற்றும் நமது மக்கள் இந்து சமய அறக்கட்டளையை தொடர்பு கொண்டு உங்கள் நிதி உதவி அளித்து உங்கள் பெயர் ஊர் பதிவு செய்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பாருங்கள் நமது யூடியூப் சேனல் GNANASAKTHIPEEDAM.

Gnanasakthipeedam

Successfully Providing the லிங்கம் பிரதிஷ்டை

About Us


திருவண்ணாமலை


அமாவாசை அன்னதானம்

அமாவாசை தினத்தில் அன்னதானம் செய்வது முன்னோர்களின் (பித்ருக்கள்) பசியை தீர்த்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெற வழிவகுக்கிறது. குடும்பத்தில் அமைதி, சந்தோஷம், ஆயுள் மற்றும் செல்வ வளம் பெருகும். முன்னோர்களின் கோபம் தணிந்து வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். உங்கள் பிறந்தநாளை ஆன்மீக முறையில் கொண்டாடுங்கள்
சிவனடியார்களுக்கு உணவு வழங்கி சிவபெருமானின் அருளைப் பெறுங்கள்
ஞான சக்தி பீடம் அன்னதான திட்டத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்
குருஜியின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும்


திருவண்ணாமலை


பௌர்ணமி அன்னதானம்

பௌர்ணமி நாளில் அன்னதானம் செய்வது மிகப் பெரிய புண்ணியமாக கருதப்படுகிறது. பசித்தோருக்கு உணவு வழங்குவது முற்பிறவி மற்றும் இப்பிறவி பாவங்களை நீக்கி, குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் மற்றும் செல்வ வளத்தை அதிகரிக்க உதவுகிறது. லட்சுமி கடாட்சம் பெறுங்கள்
கடன் தொல்லைகள் மற்றும் வறுமை நீங்கட்டும்
குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நல்ல முன்னேற்றம் ஏற்படட்டும்
ஆன்மீக முறையில் உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள்
சிவபெருமானின் அருளாசி பெறுங்கள் ஞான சக்தி பீடம் அன்னதான திட்டத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்
குருஜியின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும் எங்கள்.


Volunteer work

என்பதற்குத் தமிழில் தன்னார்வப் பணி, தொண்டுப் பணி, அல்லது தன்னார்வத் தொண்டு என்று பொருள். இது எந்தவிதமான ஊதியமோ, கட்டாயமோ இல்லாமல், சமூகத்தின் நலனுக்காகத் தாமாக முன்வந்து, விருப்பத்துடன் நேரத்தையும் உழைப்பையும் வழங்கும் செயலாகும்.முக்கிய அம்சங்கள்:தன்னார்வலர் தன்னார்வத் தொண்டர்.பொருள்: பண கைமாறு எதிர்பாராமல் செய்யும் சேவை.பயன்: சமூக சேவை, புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுதல் மற்றும் மன நிறைவு.எடுத்துக்காட்டாக, முதியோர் இல்லங்களில் உதவுவது அல்லது தூய்மைப் பணியில் ஈடுபடுவது போன்றவை தன்னார்வப் பணிகலாகும்அறக்கட்டளையின் அன்னதான நேரத்தில் இணைந்து சேவை செய்யலாம் ஆலய தூய்மை பணிகளில் பங்கு பெறலாம் ஆகவே உங்களை வருட சந்தாவாக 101 செலுத்தி நீங்கள்இணைத்துக் கொள்ளுங்கள்


Members work

வருட சந்தாவாக 1001 செலுத்தி நீங்கள் மெம்பராக ஆகலாம்Members” என்றால் ஒரு குழு, அமைப்பு, அல்லது அவையில் அங்கமாக இருக்கும் நபர் என்று பொருள். நமது மக்கள் இந்து சமய அறக்கட்டளை என்றஅமைப்பின் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்தல். நமது தேவைக்கான பணிகளை தொடர்ந்து செய்தல் அறக்கட்டளை கான நன்கொடையாளர்களை கண்டுபிடித்து அவர்களிடம் நமது பணியை தொடர நன்கொடை அளிக்க செய்ய வேண்டும் மற்றும் மரம் நடுதல் நீர் வளம் பெருக்குதல் குலம் ஏரி கரைகளில் சீர் செய்தல் இப்படி உழவாரப் பணிகள் எல்லாம் செய்வது நமது கடமை ஆகும் இப்படி பல சேவையை செய்ய இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக ஆகலாம்